செவ்வாய், 27 மே, 2014

வரவில்

காலார நடை போட 
 வலையோம் நான் வாரேன் 
 கை பிடித்து தடம்  காண   
 அலையே நீ வாராயோ ! 
 

புதன், 21 மே, 2014

அம்மா

 அம்மா
உன் பாடுகள் 
நான் அறிய 
என்  மகளாய்
வந்தாயோ !